by admin on | 2025-11-20 08:07 PM
*#உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி தெற்கு மேற்கு ஒன்றியம் சின்னாம்பாளையம் ஊராட்சியில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் (2025-2026) மேம்பாட்டு நிதியிலிருந்து மதிப்பீடு 38.00 இலட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளின் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்*
*முன்னாள் அமைச்சர் உடுமலை கே.#ராதாகிருஷ்ணன் பி.காம்*
*அஇஅதிமுககழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்*
*சிறப்பித்தவர்கள்*
*ஆனந்தகுமார்* *முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்*
*P.R.பாண்டியன்* *திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முத்துமாணிக்கம் கிளைச் செயலாளர் , ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,ஊராட்சி அரசு அதிகாரிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்..*
தி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு