by admin on | 2025-11-17 01:55 PM
குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி பாகம் எண் 208,209S.I.R சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான முகாம் நடைபெற்றது .இந்த முகாமை முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு #உடுமலை_K_ராதாகிருஷ்ணன்BCom., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் மேலும் வாக்காளர்களை தவறவிடாமல் முகாமிற்கு அழைத்து வந்து சிறப்பு திருத்தத்தில் பங்கேற்க வைக்க வேண்டும்,இது குறித்த விழிப்புணர்வையும் கிராமங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
T. Muthukumarchi evidence editor 9842337244
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு