by admin on | 2025-11-07 08:57 PM
23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற காவல் உதவி ஆய்வாளர் திலீபன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டி சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.திலீபன்.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டில் நடைபெறும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். உதவி ஆய்வாளர் திலீபன் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
T. Muthu kamachui evidence editor 9842337244
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!
விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு...! 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை...! நீதிமன்றம் உத்தரவு..!