| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

லஞ்சம் வாங்கிய மூன்று பேர் கைது...!!!

by admin on | 2025-11-04 09:30 PM

Share:


லஞ்சம் வாங்கிய மூன்று பேர் கைது...!!!

ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிந்த சாலை பணிக்கு தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம், உதவியாளர் அருண் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


செய்தியாளர் மோகன் கணேஷ்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment