by admin on | 2025-11-04 09:30 PM
ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிந்த சாலை பணிக்கு தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம், உதவியாளர் அருண் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் மோகன் கணேஷ்.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு