by admin on | 2025-10-30 08:58 PM
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுஅண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுநிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நரி நாகேந்திரன் தலைமை தாங்கினார்நிர்வாகிகள் கோவிந்தராஜ் அமுதா சுரேஷ் முத்து தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்திகள் சிவா முத்து 9842337244
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!