by admin on | 2025-10-30 08:58 PM
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுஅண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுநிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நரி நாகேந்திரன் தலைமை தாங்கினார்நிர்வாகிகள் கோவிந்தராஜ் அமுதா சுரேஷ் முத்து தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்திகள் சிவா முத்து 9842337244
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு