by admin on | 2025-10-07 07:38 PM
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.அரசுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் தார்மீக கடமையாகும்.உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் மீண்டும் ஒளிபரப்பு தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
T. Muthu kamachi evidence editor. 9842337244
இலவச மருத்துவ முகாம்..!!! வைகை ஸ்கேன் டாக்டர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெறுகிறது...!!
கன்னியாகுமரி மாவட்ட சூப்பர் ஸ்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்...!!!
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2492 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது..!!!
மீனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சியா....???
கோயிலுக்குள் கொடூரம்....! இருவர் வெட்டிக் கொலை...!