by admin on | 2025-09-21 12:35 PM
*பழனியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது*
திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியப்பா நகர் குப்பை கிடங்கு அருகே நவநீதன்(25) என்பவரை கடந்த மாதம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் (எ) அங்கமுத்து(32), சுதாகர்(33), ஆதித்யா(27), ராகுல்தேவ்(34) ஆகிய 4 பேரை பழனி DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த 4 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!