by Vignesh Perumal on | 2025-09-19 12:10 PM
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் நிலையிலிருந்து ஆய்வாளர் நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அதன் முதல் ஆய்வாளராக N. பிரபாகரன் இன்று (செப்டம்பர் 19, 2025) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன், பிரபாகரன் சென்னையில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது அவர் சாணார்பட்டி காவல் நிலையத்தின் முதல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாணார்பட்டி காவல் நிலையத்தின் தரம் உயர்த்தப்பட்டது, அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு மேம்பாட்டிற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பிரபாகரன் தனது பணியின் மூலம் அப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி - மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!