by admin on | 2025-09-18 12:11 PM
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களது 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர் , தெற்கு வடக்கு மண்டல் சார்பாக ஆண்டிபட்டி அருள்மிகு ஆஞ்சிநேயர் கோவிலில் மோடிஜி அவர்கள் நீடூழி பல்லாண்டு காலம் வாழ பிஜெபி நகர தலைவர் மனோஜ்குமார் தலைமையிலும் தெற்கு மண்டல் தலைவர் கார்த்திக் ஜி வடக்கு மண்டல் தலைவர் நந்தினிரமேஷ் முன்னிலையிலும் பூஜை புணஷ்காரம் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது .
தமிழ்நாட்டு மன்னின் தவப்புதல்வன் C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றமைக்கு ஆண்டிபட்டி நகர் மற்றும் மண்டல் சார்பாக அவரது பணி சிறக்க அருள்மிகு ஶ்ரீ பால விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்புறை மத்திய வழக்கறிஞர் குமார் ஜி சமூக ஆர்வளர் S.P.M செல்வம் கலந்து கொண்டவர்கள் மாநில நிர்வாகி பரமன் மற்று மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மண்டல் பொறுப்பாளர்கள் பூஜை பாடலை இந்திரா பவுன்ராஜ் பாடி சிறப்பாக கொண்டாடினார்.
T. Muthu Kamakshi evidence editor
9842337244
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!