by admin on | 2025-09-01 01:50 PM
*திண்டுக்கல் அருகே திருவிழாவில் பாட்டு போடுவதில் தகராறு - வாலிபருக்கு கம்பியால் குத்து - 5 பேர் மீது வழக்கு பதிவு- 2 பேர் கைது*
திண்டுக்கல் சீலப்பாடி, AD-காலனி காளியம்மன் கோவில் மந்தையில் திருவிழாவில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோகுல் என்பவரை ஆனந்தகுமார், கார்த்திக், அறிவாளந்தன் உள்ளிட்ட 5 பேர் கம்பியால் குத்தினார் மேலும் கையால் அடித்தும், குச்சியாலும் அடித்தனர் இதனால் கோகுல் காயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!