by admin on | 2025-09-01 01:50 PM
*திண்டுக்கல் அருகே திருவிழாவில் பாட்டு போடுவதில் தகராறு - வாலிபருக்கு கம்பியால் குத்து - 5 பேர் மீது வழக்கு பதிவு- 2 பேர் கைது*
திண்டுக்கல் சீலப்பாடி, AD-காலனி காளியம்மன் கோவில் மந்தையில் திருவிழாவில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோகுல் என்பவரை ஆனந்தகுமார், கார்த்திக், அறிவாளந்தன் உள்ளிட்ட 5 பேர் கம்பியால் குத்தினார் மேலும் கையால் அடித்தும், குச்சியாலும் அடித்தனர் இதனால் கோகுல் காயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தங்கம் விலை குறைந்தது..! மக்கள் மகிழ்ச்சி...!
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை...! பதறிப்போன உறவினர்கள்...!
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?