by admin on | 2025-08-15 11:14 AM
சுதந்திர தினம் - பிரதமர் மோடி உரை
அடிமைத்தனம் தான் நம் நாட்டை ஏழ்மையாக்கியது
நமது திறமையை பாதுகாக்க, மேலும் அதிகரிக்க தன்னிறைவு மிகவும் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூர் - நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பதிலடி
இந்த யுகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு வருகிறது - தொழில்நுட்பம் தான் வாழ்க்கை
இந்தியாவில் ஏற்கனவே 6 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் உள்ளன
மேலும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்புதல்
10 புதிய அணுமின் உலைகள் அமைக்கப்பட உள்ளனஎரிசக்தி துறையில் நம் நாடு தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்பெட்ரோல், டீசல், எரிவாயு - இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!