by admin on | 2025-08-15 11:14 AM
சுதந்திர தினம் - பிரதமர் மோடி உரை
அடிமைத்தனம் தான் நம் நாட்டை ஏழ்மையாக்கியது
நமது திறமையை பாதுகாக்க, மேலும் அதிகரிக்க தன்னிறைவு மிகவும் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூர் - நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு பதிலடி
இந்த யுகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு வருகிறது - தொழில்நுட்பம் தான் வாழ்க்கை
இந்தியாவில் ஏற்கனவே 6 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் உள்ளன
மேலும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்புதல்
10 புதிய அணுமின் உலைகள் அமைக்கப்பட உள்ளனஎரிசக்தி துறையில் நம் நாடு தன்னிறைவு பெற வேண்டியது அவசியம்பெட்ரோல், டீசல், எரிவாயு - இந்தியா தன்னிறைவு பெற வேண்டும்டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!