by admin on | 2025-06-22 10:58 AM
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் - இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிபிஐ(எம்) திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரத்குமாரை திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் நேரில் சென்று நலம் விசாரித்தார்..
நிருபர் மோகன் கணேஷ் திண்டுக்கல்