by Satheesh on | 2025-06-18 07:48 PM
*“மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டிவரும்”தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஜூலை 2ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டிவரும். கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.