by Muthukamatchi on | 2025-06-15 06:18 PM
கோயமுத்தூர் நிர்மலா கல்லூரியில் இன்று காலை 9 :02 மணி அளவில் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத வந்த மாணவிகளை தேர்வு எழுத இரண்டு நிமிடம் தாமதமானதால் காவல்துறை அனுமதிக்கவில்லை என புகார்
கோயம்புத்தூர் மாவட்டம் நிர்மலா கல்லூரியில் பட்டதாரி பெண்கள் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத நிர்மலா கல்லூரிக்கு இன்று காலை 9:.02 மணி அளவில் நிர்மலா கல்லூரியில் தேர்வு எழுத வந்துள்ளார் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் கல்லூரி பாதுகாவலர்கள் 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்கு வந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் தாங்கள் கால தாமதமாக வந்ததாகதேர்வு எழுத அனுமதிக் முடியாது என திருப்பி அனுப்பிய கொடுமை ... இதே கொடுமையான சூழலை நிறைய அதிகாரிகள் தாங்கள் வைரலாக வேண்டும் என்று நடந்து கொள்கிறார்கள் ... பெரிய இடங்களிலிருந்து வரும் நபர்களக்கு சல்யூட் அடித்து அனுப்பும் அவலமும் நடக்கிறது ... இந்த அநியாயங்கள் நடக்காமல் தடுக்குமா அரசு
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ்