| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

₹ 29 லட்சம் கொள்ளை - பட்டப் பகலில் துணிகரம் - பரபரப்பு :

by Satheesh on | 2025-06-15 08:58 AM

Share:


  ₹ 29 லட்சம் கொள்ளை - பட்டப் பகலில் துணிகரம்  -  பரபரப்பு  :

திண்டுக்கல்: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்த முருகன் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மேற்பட்ட தனியார் ATM-களில் பணம் நிரப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார் இந்நிலையில் முருகனிடம் வேலை பார்த்து வரும் நாகார்ஜுன் என்பவரிடம் தனியார் ATM-களில் நிரப்புவதற்காக பணம் கொடுத்து அனுப்பி இருந்த நிலையில் நாகார்ஜுன் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ATM-களில் பணத்தை நிரப்பி விட்டு சின்னாளப்பட்டியில் உள்ள ATM-ல் பணத்தை நிரப்புவதற்காக செம்பட்டியில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது புதுகோடங்கிபட்டி to நடுப்பட்டி இடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் நாகார்ஜுனை கத்தியை காட்டி மிரட்டி ரூ.29 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment