by Muthukamatchi on | 2025-04-16 07:49 PM
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 6-வது கொண்டை ஊசி வளைவில் காந்திகிராம யுனிவர்சிட்டி மாணவர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது.இதில் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இவர்களை மற்றொரு வண்டியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர் - இந்நிலையில் சிறுமலை விபத்தில் காயம் அடைந்தவர்களை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ஆகியோர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினர்.
நிருபர்கள் பாலாஜி ,கதிரேசன் பழனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!