by admin on | 2025-01-20 02:11 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உன்னி காய்ச்சலால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து பலர் வீடு திரும்பினர்.
இந்தநிலையில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் என 10 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!