by admin on | 2025-01-20 02:11 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உன்னி காய்ச்சலால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து பலர் வீடு திரும்பினர்.
இந்தநிலையில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் என 10 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!