by yogabalajee on | 2025-01-19 10:20 PM
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) பாகிஸ்தான், துபாயில் பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடருக்கு மட்டும்).
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!