by admin on | 2025-12-03 06:21 PM
ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி திருக்கோயில் இரவு நேர காவலர்கள் கொலை வழக்கு-குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி திருக்கோயிலில் கடந்த நவம்பர் 11-ம் தேதி இரவு நேர காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கர பாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் மீது மாவட்ட எஸ்பி மாவட்ட கண்ணன் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சுகபுத்ரா குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் கே எஸ் ராஜேந்திரன் விருதுநகர்.
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு