by Satheesh on | 2025-04-28 08:38 PM
அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது. 60% அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% அரசியல் வாதிகள் வழக்குகளிலும் நீதிமன்ற நேரங்கள் செலவிடப்படுவதாக ஆதங்கம். பொதுமக்களுக்கு பணி செய்வது தான் அதிகாரிகளின் கடமை என்பதையே அரசு அதிகாரிகள் மறந்து விட்டனர் என உயர்நீதிமன்றம் வேதனை.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!