by Muthukamatchi on | 2025-04-26 09:24 PM
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் எம்.புதுப்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக பந்தல் ராஜா ஆழ்ந்த இரங்கல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெடி விபத்தால் காயமடைந்து 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். மேலும், தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தலா 5 லட்சமும் இழப்பீடாக அறிவிக்க வேண்டும். மேலும் பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக வேண்டுகிறேன்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!