by admin on | 2025-01-30 07:28 PM
முதல்முறையாக வெளிநாட்டிற்கு இந்திய ராணுவ உடை ஏற்றுமதி. ஒன்றிய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு சென்னை ஆவடியில் இருந்து தொடங்கியது.
ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனகத்தை ஆவடி படைத்தள பொது மேலாளர் பிஸ்.ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
முதல்கட்டமாக 4,500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ₹1.71 கோடி என தெரிவிப்பு!
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!