by admin on | 2025-01-30 07:28 PM
முதல்முறையாக வெளிநாட்டிற்கு இந்திய ராணுவ உடை ஏற்றுமதி. ஒன்றிய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு சென்னை ஆவடியில் இருந்து தொடங்கியது.
ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனகத்தை ஆவடி படைத்தள பொது மேலாளர் பிஸ்.ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
முதல்கட்டமாக 4,500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ₹1.71 கோடி என தெரிவிப்பு!
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!