by satheesh on | 2025-12-27 07:58 PM
சபரிமலையில் உச்ச நிகழ்வு ;சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16ம் தேதி தொடங்கி 41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சபரிமலை இன்று காலை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி மூலவர் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது.41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!