by satheesh on | 2025-12-27 07:58 PM
சபரிமலையில் உச்ச நிகழ்வு ;சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16ம் தேதி தொடங்கி 41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சபரிமலை இன்று காலை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி மூலவர் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது.41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பார்வேர்ட் பிளாக் ஆர்ப்பாட்டம்...!!!!
இன்றைய ஆபரண தங்கம் விலையில் மாற்றம்...!
31 அரசு வழக்குரைஞர் பணி...! கலெக்டர் அறிவிப்பு...!
31 அரசு வழக்குரைஞர் பணி...! கலெக்டர் அறிவிப்பு...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! ₹2 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள்....!