| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..???

by Muthukamatchi on | 2025-05-09 07:39 PM

Share:


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..???

*வத்தலகுண்டுவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது*

திண்டுக்கல் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி, ஆனை கூட்டம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகன் ஸ்ரீநிதிஸ்குமார்(21) என்பவரை வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நிருபர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment