by Vignesh Perumal on | 2025-05-07 09:56 AM
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (08.05.2025) வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நாளை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் +2 தேர்வு முடிவுகளை வெளியிடவுள்ளார்.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்: dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டவுடன், மாணவர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!