by Vignesh Perumal on | 2025-05-04 08:36 PM
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய (மே 4, 2025) அறிவிப்பின்படி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், கடலூர், விழுப்புரம், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை (மே 5) மற்றும் நாளை மறுநாள் (மே 6) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழையின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!