by admin on | 2025-01-31 07:23 AM
கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை - கொடூர கொலை குற்றவாளி கைது : கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் 2019ல் சஜிதா என்பவரை, நெம்மாரா பகுதியில் கொலை செய்து சிறை சென்ற கொலையாளி செந்தாமரை சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனை அறிந்த, சஜிதாவின் குடும்பத்தினர்
அவரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, சஜிதாவின் கணவர் சுதாகரன் மற்றும் அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் செந்தாமரையை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், சுதாகரன், அவரது தாயார் லக்ஷ்மி இருவரையும் கொலை செய்து விட்டு செந்தாமரை தப்பி ஓடிவிட்டார்.
போலீஸாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு தலைமறைவாக இருந்த கொடூர கொலை Certainly செந்தாமரையை போத்துண்டி மலையில் பகுதியில் கைது செய்தனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
வாக்கு எண்ணிக்கை ! வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!
அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை ! நிறுவனங்களில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.!!
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!
சாத்தான்குளம் கொலை வழக்கு : சிபிஐ முறையீடு ! கோர்ட் உத்தரவு !!
10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்...! புதிய அறிவிப்பு வெளியீடு...!