by Muthukamatchi on | 2025-03-17 07:05 AM
அருள்மிகு வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில் புராண பெயர்(கள்) : ஆதிசேது, தென் கயிலாயம் , பரமயானம், ஞானபூமி.
திருமறைக்காடுபெயர்: வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
ஊர்: வேதாரண்யம்.
மாவட்டம்: நாகப்பட்டினம்.
மூலவர்: திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்),
வேதவனநாதர் தாயார்: வேதநாயகி, யாழைப்பழித்த மென்மொழியம்மை, விணாவாதவிதூஷணிதல விருட்சம்: வன்னிமரம்,
புன்னைமரம் தீர்த்தம்: வேததீர்த்தம் (எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை பாடல் வகை,
தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர்
கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர். கட்டிடக்கலை கோயில்களின் எண்ணிக்கை: ஒன்று
கல்வெட்டுகள்: 98 சோழர்கால கல்வெட்டுகள், 2 விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டுகள், 1 மராட்டியர் கால கல்வெட்டு.
அமைத்தவர்: சோழர்கள்.
ஆசிரியர்-முத்துக்காமாட்சி எவிடன்ஸ்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!