by Muthukamatchi on | 2025-04-30 08:10 PM
பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.1,02,000 அபராதம்.
திண்டுக்கல், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த பழனி, மதினா நகர் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(45) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் அப்துல்காதருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,02,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!