| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

போக்சோ வழக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை...!!

by Muthukamatchi on | 2025-04-30 08:10 PM

Share:


போக்சோ வழக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை...!!

பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.1,02,000 அபராதம்.

திண்டுக்கல், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த பழனி, மதினா நகர் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(45) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் அப்துல்காதருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,02,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment