by Satheesh on | 2025-04-30 05:33 PM
கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டார் பஜாரில் இன்று காலை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பகவதிபெருமாள், ராஜா, ராஜாராம், மேற்பார்வையாளர் சுந்தர், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், சூப்பர்வைசர் நாராயணன்,சிவா உட்பட புகையிலை எதிர்ப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் விற்பனை செய்ய வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 67.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம்.தேனி.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!