by Satheesh on | 2025-04-30 05:33 PM
கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டார் பஜாரில் இன்று காலை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பகவதிபெருமாள், ராஜா, ராஜாராம், மேற்பார்வையாளர் சுந்தர், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், சூப்பர்வைசர் நாராயணன்,சிவா உட்பட புகையிலை எதிர்ப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் விற்பனை செய்ய வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 67.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம்.தேனி.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!