by admin on | 2025-06-20 09:33 PM
கோவையில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள வி எஸ் என் கார்டன் என்னும் குடியிருப்பு வாசிகள் மத்தியில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்தக் கோவிலை தகர்க்க ஜேசிபி மற்றும் அரசு துறை அலுவலர்கள் வந்ததால் பரபரப்புஏற்பட்டது
இதனை அடுத்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அங்கு வந்து போராட்டம் வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள்... இதனை அடுத்து இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது அதன் பின்பு அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கோயிலை இடிக்கமாட்டோம் என்று வாக்குறுதி தந்ததால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நிருபர் உதய ராணி கோவை.
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!