by admin on | 2025-09-14 01:06 PM
*மிளகாய்பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை - பரபரப்பு*
திருச்சி - சிறுகனூர் அருகே தங்க வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளைசென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரியை வழிமறித்து அரங்கேறிய கொள்ளைச்சம்பவம்*திண்டுக்கல்லில் நகைகளை விற்பனை செய்துவிட்டு திரும்பிய போது அரங்கேறிய கொள்ளை* 10 கிலோ தங்கத்துடன், 3 பேருடன் சென்னை நோக்கி காரில் வந்தவரை வழிமறித்து கொள்ளைதிருச்சி சமயபுரம் அருகே வந்தபோது காரை வழிமறித்து மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த கும்பல் 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!