by admin on | 2025-09-08 08:47 AM
ஈசநத்தம் பகுதியில் இரண்டு வீடுகளில் 15-சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு.
ஈசநத்தம் விஐபி நகர் மற்றும் தனியார் மண்டபத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஒரு வீட்டிலும் மற்றொரு வீட்டிலும் மொத்தம் இரண்டு வீடுகளில் 15-சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் நேற்று மதியம் பகல் பொழுதில் ஷிப்ட் காரில் வந்து திருடர்கள் திருடிச் சென்று உள்ளனர். கார் புகைப்படம் மற்றும் வீடியோ வைரல். ஆகி வருகிறது.
செய்தியாளர் மோகன்கணேஷ் திண்டுக்கல்.
பியூட்டி பார்லரில் பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! போலீசார் இருவர் கைது !!
விளாத்திகுளம் சம்பவம் - டி என் ஏ சோதனை ! குற்றவாளிக்கு எதிராக முடிவுகள் - ஆதாரம் உறுதி !
பி டி ஆர் க்கு டஃப் கொடுக்கும் சுந்தர் சி ! வேட்பாளர் ஆனது எப்படி ?
ஆண்டிப்பட்டியில் அற்புதம்..! 3-வது முறையாக..! கோட்டையில் யார் கொடி..! கொண்டாடும் இணையவாசிகள்...!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வாகனம் சிறைபிடிப்பு..! பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு...!