by admin on | 2025-09-08 08:47 AM
ஈசநத்தம் பகுதியில் இரண்டு வீடுகளில் 15-சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு.
ஈசநத்தம் விஐபி நகர் மற்றும் தனியார் மண்டபத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஒரு வீட்டிலும் மற்றொரு வீட்டிலும் மொத்தம் இரண்டு வீடுகளில் 15-சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் நேற்று மதியம் பகல் பொழுதில் ஷிப்ட் காரில் வந்து திருடர்கள் திருடிச் சென்று உள்ளனர். கார் புகைப்படம் மற்றும் வீடியோ வைரல். ஆகி வருகிறது.
செய்தியாளர் மோகன்கணேஷ் திண்டுக்கல்.
போதைப் பொருள் தடுப்பு, எதிரிகள் பரிவர்த்தனை குறித்து காவல்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்....!!!!
உயர்ரக கஞ்சா கடத்தல் - கேரளா இளைஞர்கள் 6 பேர் கைது !
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!