by admin on | 2025-08-15 10:51 AM
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு ஒரு சில காவல்துறை அதிகாரிகள் காரணம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன்*
திண்டுக்கல்லில் 24-ம் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெறும் சமூக சமத்துவ மாநாடு அழைப்பிதழ் வழங்குவதற்காக கொடைரோடு அருகே இந்திரா நகருக்கு வந்திருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன்
செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலை நடக்கக் கூடாது, ஆணவ கொலைக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சீர்குலைந்ததற்கு காரணம் ஒரு சில காவல் அதிகாரிகளே, திட்டமிட்டு சில தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது அதனை அரசு கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தி.முத்துக்காமாட்சி, எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!